Aug 28, 2026
அடிப்டைத்தேவைக்கு உலகளாவிய நெருக்கடி
இயற்கை மனித குலம் முழுமைக்கும் இலவசமாக வழங்கிய கொடைகளுள் ஒன்றான நிலம், இன்றைக்குச் சில தனிநபர்களினதும் பெருநிறுவனங்களினதும் பிரத்தியேகச் சொத்தாக மாறியுள்ளது பெரு கொடுமையாகும். கட்டுமானப் பொருட்களின் விலையை வைத்து வீட்டின் விலையைத் தீர்மானிக்க முடியும். ஆனால் நிலத்தின் விலையை அதன் அமைவிடமும், அதை வைத்திருக்கும் நிறுவனங்களின் பேராசையுமே தீர்மானிக்கின்றன.