Jul 21, 2026
நிறைந்து வழியும் சிறைச்சாலைகள்
புனர்வாழ்வு மையங்களின் கட்டாய விரிவாக்கத்தை செய்தல் முக்கியமானது. குறிப்பாக, பில்லியன் கணக்கான ரூபாக்களைப் புதிய சிறைக்கட்;டங்களுக்குச் செலவிடுவதை விடுத்து, அதில் கணிசமான பகுதியை நவீன போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு மையங்களை உருவாக்கப் பயன்படுத்த வேண்டும்.