May 19, 2026
மீண்டும் பேசுபொருளாகும் இந்திய-இலங்கை தரைவழி இணைப்பு
அதேநேரம், இந்தியா தனது அண்டை நாட்டின் இறையாண்மையையும், மத மற்றும் கலாசார உணர்வுகளையும் மதிப்பதைச் செயலில் நிரூபித்து, இலங்கை மக்களின் மனதில் உள்ள ஆக்கிரமிப்பு பயத்தைப் போக்க வேண்டும்.
Category
Curated stories exploring this theme.
196 articles
May 19, 2026
அதேநேரம், இந்தியா தனது அண்டை நாட்டின் இறையாண்மையையும், மத மற்றும் கலாசார உணர்வுகளையும் மதிப்பதைச் செயலில் நிரூபித்து, இலங்கை மக்களின் மனதில் உள்ள ஆக்கிரமிப்பு பயத்தைப் போக்க வேண்டும்.
May 19, 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டுகளைப் பெற்றுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் அதே வேளையில், உள்நாட்டில் மக்களுக்குப் புள்ளிவிவரங்கள் மூலம் அச்சமூட்டி, தனது கொள்கை ரீதியான தவறுகளை சர்வதேசக் காரணிகளுக்குள் மறைக்க முற்படுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்.
May 18, 2026
50 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி என்பது ஒரு வீழ்ச்சி அல்ல, அதுவொரு புதிய விடியல். முதல்வர் விஜயின் தலைமையில் தமிழகம் கல்வியிலும், பொருளாதாரத்திலும், சமூக நீதியிலும் புதிய உச்சங்களைத் தொடும்.
May 05, 2026
வடக்கு-கிழக்கு அரசியல்வாதிகள் தமது இனத்துவ அரசியலையும், தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமது ஊழல் எதிர்ப்பு மற்றும் கூட்டணி அரசியலையும் மே தினத்தின் பெயரால் சந்தைப்படுத்தினர்.
Apr 21, 2026
தேர்தல்கள் நடத்தப்படுவது ஒரு தற்காலிகத் தீர்வாக இருந்தாலும், அது தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவும், அவர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கவும் முதற்கட்டத் தேவையாக உள்ளது.
Apr 21, 2026
இது பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைவதுடன், எதிர்காலத்தில் தெற்காசிய பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் முன்மாதிரியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
Apr 21, 2026
அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் காட்டும் ஆர்வம் உண்மையானதாக இருந்தால், இந்த நிபுணர் குழு தயாரிக்கும் வரைபினை அடிப்படைத் தரவாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்.
Apr 21, 2026
இந்நிலையில், விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும், வெளிப்படையான கொள்முதல் முறைகள் மற்றும் தார்மீகப் பொறுப்பேற்றல் என்பன நடைமுறைக்கு வரும் வரை, இது போன்ற விவாதங்கள் பெரும்பான்மைவாதத்தால் வெறும் சடங்குகளாகவே முடிவுக்கு வந்துவிடும்.
Apr 06, 2026
ஆனால், பிமல் ரத்நாயக்கவைப் பொறுத்தவரையில் அவர் ஜே.வி.பியின் சீனப் பிரிவை கையாள்பவர்களில் முக்கியமான ஒருவர். ரஷ்யா, சீனா இடையே உறவுகள் சுமூகமாக காணப்பட்டாலும் சீன விவகாரங்களை கையாளும் ஒருவரை வைத்து ரஷ்யாவை நெருக்க முனைவது பிற்போக்கான இராஜதந்திர மூலோபாய அணுகுமுறையாகும்.