Nov 28, 2023
පොල්ල වරද්දා ගත් රොෂාන් රණසිංහ..!
-කේ. සංජීව- නයාට ගහන්න පෙර පොල්ල වරද්දා නොගනින්න තදින් සිතට ගතයුතු බවට වෙන කියමනක් අපේ ජනවහරේ ඇත. රොෂාන් රණසිංහ මහතා ක්රීඩා හා යෞවන කටයුතු අමාත්ය ධුරයෙන් ඉවත්කළ බවට ප්රකාශ වීමත් සමග මෙම ලියුම්කරුට...
Insights
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Nov 28, 2023
-කේ. සංජීව- නයාට ගහන්න පෙර පොල්ල වරද්දා නොගනින්න තදින් සිතට ගතයුතු බවට වෙන කියමනක් අපේ ජනවහරේ ඇත. රොෂාන් රණසිංහ මහතා ක්රීඩා හා යෞවන කටයුතු අමාත්ය ධුරයෙන් ඉවත්කළ බවට ප්රකාශ වීමත් සමග මෙම ලියුම්කරුට...
Nov 28, 2023
-කේ. සංජීව- පසුගිය නොවැම්බර් 14 දා ශ්රේෂ්ඨාධිකරණ විශිෂ්ට නඩු තීන්දුවක් දුන්නේය. අයිසීසීපීආර් පනත අවභාවිතා කරමින් අත්අඩංගුවට ගෙන දීර්ඝ කාලයක් රක්ෂිත බන්ධනාගාරගත කළ සමාජ මාධ්ය ක්රියාකාරිකයෙක් වන...
Nov 28, 2023
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அரசியல் சமரில் ஈடுபட்ட ரொஷான் ரணசிங்கவை, அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
Nov 27, 2023
புதிய பொலிஸ்மா அதிபர் அடுத்தவாரம் நியமிக்கப்படுவார் என தெரியவருகின்றது. புதிய பொலிஸ்மா அதிபரின் பெயரை, அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பி வைக்கவுள்ளார். பொலிஸ்மா அதிபர்...
Nov 25, 2023
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த கைதி நாக ராசா அலெக்ஸின் (வயது 26) மரணம் இயற்கை யானது அல்ல, அது மனித உயிர்ப் போக்கு (Homicide) என யாழ்ப்பாணம் நீதவான் அறிவித்துள்ளார்.
Nov 24, 2023
-කේ. සංජීව- රත්ගම මංජුල අසේල කුමාර සහ රසීන් චින්තක 2019.01.23 දින පැහැරගෙන ගොස් ඝාතනය කර මේ වනවිට බොහෝ කාලයක් ගතවී ඇත. මෙම ඝාතනය පිළිබඳ පරීක්ෂණ කළ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තු විමර්ෂකයන් සොයාගත්තේ මෙම...
Nov 24, 2023
” அரசமைப்பு பேரவையில் உள்ள சில உறுப்பினர்கள் அதன் செயற்பாட்டை குழப்பும் வகையில் செயற்படுகின்றனர். இந்நிலைமை நீடித்தால் தற்போதைய முறைமையை செயற்படுத்த முடியாமல்போகும்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Nov 23, 2023
வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்துக்கு எதிரான அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. அதனை ஏற்படுத்தும் வகையிலுயே எமது அரசியல் பயணம் அமைந்துள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
Nov 23, 2023
” நாம் யாசகர்கள் அல்லர். யாசகம் கேட்கவும் இல்லை. உரிமைகளைதான் கோருகின்றோம். பிளவுபடாத நாட்டுக்குள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றோம்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.