Insights

All Articles

Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.

கச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

Apr 11, 2024

கச்சத்தீவை கைப்பற்றாமல் ‘உரிமை பங்கீட்டு’ மூலம் பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

இந்திய மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். தேர்தல் பரப்புரைகளால் இந்திய அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையின் வடபகுதி அரசியலையும் ஆக்கிரமித்துள்ளது. அதேபோல மீனவ சமூகம் மத்தியிலும் குழப்பநிலை உருவாகியுள்ளது.

By One Text Initiative
නාරම්මල පොලිස් ඝාතනය පිළිබඳ පරීක්ෂණ කියන්නේ කුමක්ද?

Apr 09, 2024

නාරම්මල පොලිස් ඝාතනය පිළිබඳ පරීක්ෂණ කියන්නේ කුමක්ද?

කේ. සංජීව පසුගිය ජනවාරි 18 දා පොලිස් වෙඩි පහරකින් ඝාතනයට ලක්වූ කුරුනෑගල නාරම්මල දම්පැලැස්ස ප්‍රදේශයේ පදිංචිව සිටි වඩු කාර්මි­ක­යකු ලෙස රැකියාව කළ කේ.ඒ. රොෂාන් කුමා­ර­සිරිගේ මරණයට අදාළව මේවනවිට...

By One Text Initiative
කච්චතිව් බදාගන්නේ නැතුව බෙදාගන්න බැරිද?

Apr 09, 2024

කච්චතිව් බදාගන්නේ නැතුව බෙදාගන්න බැරිද?

කේ. සංජීව ඉන්දීය ලෝක් සභා මැතිවරණය 2024 අප්‍රේල් 19 වෙනිදා ආරම්භ වෙනවා. මැතිවරණය අදියර 7ක් යටතේ ජූනි 01 වන දා තෙක් පැවැත්වෙනු ඇති. මේ මැතිවරණ වටපිටාව තුළ ඉන්දීය දේශපාලනය උණුසුම් වෙලා. ඒ දේශපාලන...

By One Text Initiative
“வன்னி மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை”

Apr 05, 2024

“வன்னி மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை”

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் பத்து மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் மீண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழு கோரிய பணத்திற்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததை அடுத்து பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

By One Text Initiative
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை!

Apr 05, 2024

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை!

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் விரைவில் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் ஆணை இல்லாத ஆட்சி நாட்டை முன்னேற்றாது. ஆகையினால் அனைத்து மக்களின் ஆணையுடனான ஆட்சி அமையப் பெற வேண்டும்.

By One Text Initiative
ஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில்?

Apr 04, 2024

ஜனாதிபதி, பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில்?

இலங்கையில் தெற்கு அரசியல் கொதிநிலையிலேயே காணப்படுகின்றது. இது தேர்தல் வருடம் என்பதால் அரசியல் கட்சிகளும் விழிப்பாகவே உள்ளன. எனினும், முதலில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கின்றது.

By One Text Initiative
அறகலய ‘வெளிநாட்டு சூழ்ச்சியா’? விசாரிக்க தெரிவுக்குழு கோருகிறார் விமல்!

Apr 02, 2024

அறகலய ‘வெளிநாட்டு சூழ்ச்சியா’? விசாரிக்க தெரிவுக்குழு கோருகிறார் விமல்!

அறகலய காலப்பகுதியில் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

By One Text Initiative