Mar 02, 2024
PHI அதிகாரி படுகொலை: பின்னணி என்ன?
இலங்கையில் பாதாள குழுக்களால் அரங்கேற்றப்படும் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுவருகின்றனர். நாட்டில் குற்ற அலை வீசும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Insights
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Mar 02, 2024
இலங்கையில் பாதாள குழுக்களால் அரங்கேற்றப்படும் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டுவருகின்றனர். நாட்டில் குற்ற அலை வீசும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Mar 01, 2024
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என பலரும் கருதுகின்றனர். எனினும், அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Mar 01, 2024
-කේ. සංජීව- ලංකාව එන්න එන්නම පාතාලයන් රජකරන රාජ්යක් බවට පිරිහෙමින් තියෙනවා. තැන තැන ඉවක්බවක් නැතිව මිනිස්සු මරලා දාලා යහතින් ජීවත් වෙන්න පුලුවන් අපරාධ රාජ්යක් නිර්මානය වෙලා. ඒකටම ගැළපෙන්න...
Feb 29, 2024
-කේ. සංජීව- දේශබන්දු තෙන්නකෝන් මහතා පොලිස්පති බවට පත් කිරීම ව්යවස්ථාවට පටහැනි බව බොහෝ දෙනෙකුගේ මතය වී ඇත. එහෙත් ජනාධිපති මාධ්ය ඒකකය ප්රකාශ කරන්නේ ජනාධිපතිවරයා විසින් ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 41ඇ.(1)...
Feb 29, 2024
மோசமான நிலைமைக்கு – பொருளாதாரப் பின்னடைவு நெருக்கடிக்கு – சென்றமைக்குக் காரணம் இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தமும் அதன் விளைவுகளும்தான் என்ற உண்மையைக் கூட இலங்கைத் தலைவர்கள் ஒப்புக்கொள்ளாமல் பின்னடித்து நிற்கின்றனர்.
Feb 27, 2024
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.
Feb 26, 2024
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமெனில் தற்போதைய தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவசியம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
Feb 23, 2024
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நோயல் பிரியந்த இராஜினாமா செய்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றின்போது இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர்...
Feb 22, 2024
“ இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கைக்கு முழு எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.