Jul 15, 2024
உறுதியானது ஜனாதிபதி தேர்தல்!
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசமைப்புக்கு முரணானது
Insights
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Jul 15, 2024
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் முறையாக நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசமைப்புக்கு முரணானது
Jul 13, 2024
ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Jul 12, 2024
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அரசியல் அக்கப்போர் தொழிற்சங்கப் போராட்டமாகவும் வேறு வடிவம் எடுக்கும் தோற்றம் – போக்கு – தென்படுகின்றது.
Jul 11, 2024
-කේ. සංජීව- අතුරුගිරිය, ඔරුවල මාර්ගය ආරම්භක ප්රදේශයේ පසුගිය ජුලි 8 වැනිදා චිකාගෝ පන්නයේ වෙඩිතැබීමක් සිදුවූ අතර එහිදී ප්රසිද්ධ ව්යාපාරිකයෙකු වන සුරේන්ද්ර වසන්ත පෙරේරා සහ තවත් පුද්ගලයෙක් ඝාතනයට...
Jul 11, 2024
மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்த சுகாதார அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதையே சாவக்கச்சேரி வைத்தியசாலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டம் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.
Jul 10, 2024
தென்னிலங்கை அரசியல் களத்தில் இன்றளவிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘குள்ளநரி’யாகவே கருதப்படுகின்றார். காத்திருந்து ‘அரசியல்’ வேட்டையாடுதல், கால ஓட்டத்துக்கேற்ப காய்நகர்த்தல் என அரசியலில் அத்தனை அம்சங்களும் அவருக்கு கைவந்த கலை.
Jul 08, 2024
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கும்வரை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Jul 06, 2024
“ சிறுபான்மையின மக்கள், இரண்டாந்தர பிரஜைகள் என இந்நாட்டில் எவரும் இல்லை. அனைவரும் இலங்கையர்கள். அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சம உரிமையை மக்கள் உணரும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறும்.”
Jul 05, 2024
-කේ. සංජීව- වැලි කැනීම, ගල් කැඩීම, පස් කැපීම සඳහා බලපත්ර ලබාදෙන්නේ දේශපාලන හිතවත්කම් මතය. එනිසාම වර්තමාන ලංකාවේ වැලි ගල් පස් මාෆියාවක් පවතී. මේ මාෆියාව නූතන ලංකාවේ දේශපාලනය සමග ගසට පොත්ත මෙන් බැදුනු...