Dec 28, 2023
களமிறங்குவாரா ரணில்?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க, ஆளும் கட்சியின் பிரதானிகள் சிலருடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
Insights
Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.
Dec 28, 2023
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்க, ஆளும் கட்சியின் பிரதானிகள் சிலருடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
Dec 28, 2023
-කේ. සංජීව- වැට් බදු සංශෝධනයට පාර්ලිමේන්තුවේ බහුතරය අත් ඔසවා සිය එකඟතාවය පළකළේ පසුගිය දෙසැම්බර් 11 දවසේ පාර්ලිමේන්තුවේ පැවති ඒ පිළිබඳ ඡන්දයේ දීය. මෙහිදී වැට් බදු සංශෝධනයට පක්ෂව ඡන්ද 100ක්ද, විරුද්ධව...
Dec 27, 2023
‘‘ இலங்கையில் அமைதி ஏற்பட – மக்கள் சுதந்திரமாக வாழ அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும். – இவ்வாறு இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் வலியுறுத்தினார்.
Dec 27, 2023
” என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன்.” என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Dec 25, 2023
மீண்டும் கொவிட் தொற்றுப் பற்றிய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. பக்கத்து நாடான இந்தியாவில் தன் கைவரிசையை அது திரும்பவும் காட்டத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Dec 23, 2023
தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
Dec 22, 2023
-කේ. සංජීව- ඉමියුනොග්ලොබියුලීන් ප්රතිදේහජනක ඖෂධ වංචාව පිළිබඳ කතාව අප නොසිතූ ඉමකට තල්ලුවෙමින් තිබෙයි. සමහර විට අප සැම පුදුම කරන ඉමකින් මේ කතාව අවසන් කරන්නටත් බැරිකමක් නැත. ඒකට මාධ්ය පෙරට පැමිණ මේ...
Dec 22, 2023
” அடுத்த புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவேதீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”
Dec 21, 2023
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடியைக்’ காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும்