Jul 08, 2026
நீதித்துறைச் சுதந்திரத்தின் மீதான நீளும் சவால்கள்
மூன்றாவதாக, தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதாகும். அதன்படி உயர் நீதிமன்றங்களின் இறுதிச் சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் அபாயத்தைக் கொண்ட எந்தவொரு தற்காலிக மற்றும் தன்னிச்சையான சட்டமன்ற நடவடிக்கைகளையும் எடுப்பதிலிருந்து அரசாங்கம் முற்றிலும் விலகியிருக்க வேண்டும்.