Insights

All Articles

Explore expertly curated stories covering technology, culture, and business trends shaping tomorrow.

ණය සමාගම්වලට ඉනිමන් බඳින්න නව පනතක්..!

Jan 12, 2024

ණය සමාගම්වලට ඉනිමන් බඳින්න නව පනතක්..!

කේ. සංජීව ක්ෂුද්‍ර මූල්‍ය ණය කෙරුවාව මුලු වියලි කලාපයටම කරුමක් වී හමාරය. කාලයක් මම මේ ව්‍යසනය ගැනම ලියන්නට නිතර නිතර මහවැලි නෙක කලාප හරහා ඇවිද ගියෙමි. තත්ත්වය එන්න එන්නම බරපතළ වූවා මිසක නිවී සැනසෙන...

By One Text Initiative
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மீளப்பெறப்படுமா?

Jan 11, 2024

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மீளப்பெறப்படுமா?

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்மீளப்பெறப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

By One Text Initiative
வெறும் சட்டத்தால் மட்டும் நல்லிணக்கம் ஏற்படாது!

Jan 10, 2024

வெறும் சட்டத்தால் மட்டும் நல்லிணக்கம் ஏற்படாது!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டது எனவும், வெறும் சட்டமூலத்தால் மாத்திரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

By One Text Initiative
நல்லிணக்க முயற்சிக்கு தடையாக இருப்பது யார்?

Jan 10, 2024

நல்லிணக்க முயற்சிக்கு தடையாக இருப்பது யார்?

” நாட்டில் நல்லிணக்கத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பௌத்த பிக்குகளே தடையாக உள்ளனர் என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் பரப்படுகின்றது. இது தவறு. 99 சதவீதமான பௌத்த பிக்குகள் சமாதானத்தையே விரும்புகின்றனர்.”

By One Text Initiative
வங்குரோத்து நிலையில் நாடு – செங்கடலுக்கு கப்பல் அனுப்புவது நியாயமா?

Jan 09, 2024

வங்குரோத்து நிலையில் நாடு – செங்கடலுக்கு கப்பல் அனுப்புவது நியாயமா?

” நாடு வங்குரோத்து அடைந்து, மக்கள் திண்டாடும் நிலையில் அதற்கு தீர்வை தேடாமல் செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்கு 250 மில்லியன் ரூபா செலவில் கடற்படை கப்பலை அனுப்ப அரசு முயற்சிப்பதன் நோக்கம் என்ன? இதன்மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைதான் என்ன?”

By One Text Initiative
திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

Jan 08, 2024

திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

இலங்கையானது நீதி சம்பந்தமான பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாகும். நீதிகோரி எழுப்பப்படும் கோஷங்கள் எட்டு திக்கிலும் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றன.. இந்நிலையிலேயே தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ (நீதி) பற்றியும் பேசப்படுகின்றது. ‘யுக்திய’ என்ற போர்வையில் ஊடக பிரசாரமும், பொலிஸ் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. இவ்விரு நடவடிக்கையாலும் மக்களுக்கான நீதி கடுமையாக மீறப்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

By One Text Initiative
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஆபத்தானதா?

Jan 06, 2024

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஆபத்தானதா?

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பான சட்டமூலத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கக்கூடாது என கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

By One Text Initiative
යුක්තිය කෝ?

Jan 05, 2024

යුක්තිය කෝ?

-කේ. සංජීව- ලංකාව යුක්තිය පිළිබඳව වූ ප්‍රශ්නයකින් බරපතළ ලෙස පීඩා විඳින රටක් ය. හැමතැනින්ම ඇහෙන්නේ යුක්තිය ඉල්ලා කරන ඝෝෂාවන් ය. එම ඝෝෂාව අතර දැන් ‘යුක්තිය’ නමින් වූ පොලිස් මෙහෙයුමක් පිළිබඳව කතාවෙයි....

By One Text Initiative
’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

Jan 05, 2024

’13’ பகிரப்பட்ட அதிகாரங்கள் போதுமானவையா?

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

By One Text Initiative