Category

Articles

Curated stories exploring this theme.

296 articles

Feb 15, 2024

பொலிஸ் அதிகாரத்தை இல்லாதொழிக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக நீக்குமாறுகோரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட...

By One Text Initiative

Feb 09, 2024

இந்தியா தொடர்பான ஜே.வி.பியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருவதை காணமுடிகின்றது.

By One Text Initiative

Feb 06, 2024

தேசிய மக்கள் சக்தியை இந்தியா அழைத்தது ஏன்? டில்லி வழங்க முற்படும் செய்தி என்ன?

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, இந்தியா பேச்சுக்கு அழைத்துள்ளமையானது தேசிய அரசியல் களத்தின் மட்டுமல்ல இராஜதந்திர வட்டாரங்களின் பார்வையையும் அக்கட்சி பக்கம் திரும்பிபார்க்க வைத்துள்ளது.

By One Text Initiative

Feb 05, 2024

அமைச்சர் என்றால் இப்படி மோதி தள்ளிவிட்டு பயணிக்கும் அதிகாரமும் உள்ளதா?

” நான் சம்பத்நுவர செட்டில் இருந்து, மகாவெலி பண்ணை ஊடாக பராக்கிரம பகுதிக்கு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்தேன். அப்போது பராக்கிரம பகுதியில் இருந்து கறுப்பு நிற லேண்ட் க்ரூஸர் ரக ஜீப்பொன்று வேகமாக வந்தது.

By One Text Initiative

Feb 01, 2024

‘வரி’ – சாதாரண மக்களிடம் சீறிப்பாயும் அரசு மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் பதுங்குவது ஏன்?

நாட்டில் இயங்கிவரும் பிரபலமான-பிரதானமான 10 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் 678 கோடி ரூபாவுக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியுள்ளது. எனினும், கலால் திணைக்கள அதிகாரிகளின் ஆசியுடன் மேற்படி நிறுவனங்கள் வரி செலுத்தாமல் சில காலமாக வரி ஏய்ப்பு செய்துவருகின்றன.

By One Text Initiative

Jan 31, 2024

மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்?

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஜனவரி 25 ஆம் திகதி நடந்த வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார். மரணம் என்பது சோகத்தை ஏற்படுத்தக்கூடியது.

By One Text Initiative

Jan 25, 2024

படுகொலைகளின் பின்னணி என்ன? வெளிப்படையான விசாரணை தேவை!

தங்காலை, பெலியத்த பகுதியில் கடையொன்றுக்கு முன்பாக கடந்த 22 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகினர். நால்வர் சம்பவ இடத்திலும், மேலும் ஒருவர் தங்காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழயிலும் உயிரிழந்துள்ளனர்.

By One Text Initiative

Jan 08, 2024

திசைமாறி பயணிக்கும் ‘யுக்திய ஒப்பரேஷன்’!

இலங்கையானது நீதி சம்பந்தமான பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாகும். நீதிகோரி எழுப்பப்படும் கோஷங்கள் எட்டு திக்கிலும் ஒலித்துகொண்டுதான் இருக்கின்றன.. இந்நிலையிலேயே தற்போது பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய’ (நீதி) பற்றியும் பேசப்படுகின்றது. ‘யுக்திய’ என்ற போர்வையில் ஊடக பிரசாரமும், பொலிஸ் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடக்கின்றது. இவ்விரு நடவடிக்கையாலும் மக்களுக்கான நீதி கடுமையாக மீறப்படுவதாகவே நாம் கருதுகின்றோம்.

By One Text Initiative