Category

Tamil Articles

Curated stories exploring this theme.

196 articles

Aug 01, 2024

ரணிலின் பிரித்தாளும் தந்திரம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடு தலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதைப்போன்று, ஏனைய அரசியல் கட்சிகளை உடைத்தமை யைப்போன்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார் என...

By One Text Initiative

Jul 31, 2024

காலத்தால் கைவிடப்பட்டவர்கள்! எப்போது கரை சேர்வார்கள்?

ஒரு சமூகம் தன்னைத் தனியானதொரு இனமாக அங்கீகரித்துக்கொள்வதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கி, தனது இருப்பை நிலையாக நிலை நிறுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் போதும் என்கின்றனர் நிபுணர்கள்....

By One Text Initiative

Jul 30, 2024

தமிழ்த் தேசியத்துக்கு பேரிழப்பு!

இலங்கையில் இடதுசாரிகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், தமிழர்களே இலங்கையின் தொன்மைக்குடிகள் என்று தெற்கில் அச்சமின்றி திரும்பத் திரும்ப உரைத்துக் கொண்டிருந்தவருமான கலாநிதி விக்ரமபாகு...

By One Text Initiative

Jul 29, 2024

ஆளப்போவது யாரு? அனல் கக்கும் அரசியல் களம்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

By One Text Initiative

Jul 26, 2024

என்று விடியும் ஜூலையின் இரவுகள்!

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே நாள்களில் இலங்கைத்தீவு பற்றியெரிந்தது. கறுப்பு ஜூலை என்று அடையாளப்படுத்தப்பட்டன அந்த நாள்கள்.இன்று வரையும் அந்த நாள்களும் சரி, அதற்கான காரணங்களும் சரி, தமிழர்களின்...

By One Text Initiative

Jul 25, 2024

‘லயன் கிராமம்’ எதற்கு?

இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள்...

By One Text Initiative

Jul 22, 2024

22 என்ற அஸ்திரம் ஏவப்படுவதன் நோக்கம் என்ன?

இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

By One Text Initiative

Jul 20, 2024

சுகாதாரத்துறை சுயபரிசோதனை செய்யுமா?

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மருத்துவமனையில் ஆரம்பித்து, வடக்கு மருத்துவத்துறையையே ஆட்டம் காண வைத்த மருத்துவர் அர்ச்சுனா விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றது. மருத்துவர் அர்ச்சுனாவுக்கு...

By One Text Initiative