Category

News

Curated stories exploring this theme.

157 articles

May 04, 2024

வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

By One Text Initiative

May 02, 2024

13 ஐ அமுல்படுத்துவேன் – சஜித் உறுதி!

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களையும் இணைத்துக்கொண்டு, சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும்...

By One Text Initiative

Apr 30, 2024

டிரான் அலஸை பதவி நீக்கம் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து!

டிரான் அலஸை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

By One Text Initiative

Apr 27, 2024

ரணில் ‘ஒப்பரேஷன்’ ஆரம்பம்: பங்காளிகளும் நேசக்கரம்!

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்குவதா, இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடைசியாக வேறு வழியின்றி கட்டாயம் இறங்கியாக வேண்டும் என்ற நெருக்கடியில், அதற்கான தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தெரிகின்றது.

By One Text Initiative

Apr 25, 2024

தேர்தல் அஸ்திரமாக மாறியுள்ள மே தினக் கூட்டம்!

மே தினக் கூட்டத்தையும், பேரணியையும் தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.

By One Text Initiative

Apr 20, 2024

சுதந்திரக்கட்சியின் எதிர்காலம்…?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இழுபறி நடு வீதிக்கு வந்துவிட்டது. இனி, அக்கட்சிக்கு விடிவு யாது, வழி எது என்பதை நீதிமன்றில்தான் முடிவு கட்ட வேண்டி இருக்கும்.

By One Text Initiative

Apr 17, 2024

” தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட புதிய அரசமைப்பு”

மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் – என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

By One Text Initiative

Apr 05, 2024

“வன்னி மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை”

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் பத்து மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் மீண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழு கோரிய பணத்திற்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததை அடுத்து பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

By One Text Initiative

Apr 05, 2024

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அனைவருக்கும் சம உரிமை!

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் விரைவில் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் ஆணை இல்லாத ஆட்சி நாட்டை முன்னேற்றாது. ஆகையினால் அனைத்து மக்களின் ஆணையுடனான ஆட்சி அமையப் பெற வேண்டும்.

By One Text Initiative